Saturday, April 19, 2014

வைரம்...

சுரங்கம் தோண்டி
வைரங்களை தேடுகிறார்கள் வீணாக !


நீ நடக்கும் போது,

உன் பாதங்களை தீண்டும் மணல் துகள்களை
விட்டுவிட்டு ♥ ♥ 

No comments:

Post a Comment