Tuesday, June 3, 2014

பில்ட்-அப் கவிதைகள்












உன் கேசம் என்ன,
என்
திசை
காட்டும் கருவியா???

















அழியும் என தெரிந்தே
கட்டினேன் கடற்கரையில்
மணல் வீடு.!!!









அனுமதி கேட்காமல்
கனவுக்குள் நுழைந்தவளே
கனவிலாவது காதலித்துவிட்டு போ!!!






















முதல் காதல் மறுக்கப்பட்ட போதே இதயத்தில் கீறல் 
விழுந்துவிடுகிறது.


யாருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் 
என்பதை விட...
யாரில்லாமல் வாழ முடியாதோ 
அவள்தான் நீ.!!!
     






            அளவுக்கு மிஞ்சினால்

         அமிர்தமும் நஞ்சு

       பொய்யானது

        உன்னிடம்.!!!


Sunday, June 1, 2014

நீயும் காலன் தானடி - என்
காதலை வதை செய்ததால்
நானும் பாவம் தானடி - உன்னை
நான் காதல் செய்ததால்.  
தேவதையே !
உன் நினைவுகள்
என்னில் வரும்பொழுதெல்லாம்
நானும் பைத்தியம் தான் - என்
அறைசுவர்களுக்கு.
 
ன்பே! 
காகிதங்களின் காயங்கள்
கவிதைகள் தானடி - என்
இதயத்தின் காயங்கள் - நம்
காதல் தானடி !