வெற்றியின் விளிம்பு வரை சென்று வந்தோம்...
இந்த இரண்டாம் இடத்திற்கு பின்னால்
எத்தனையோ பேரின் உழைப்பு...
எத்தனையோ பேரின் வியர்வை...
எத்தனையோ பேரின் வெறி...
எத்தனையோ பேரின் ஆசி...
எத்தனையோ பேரின் ஆசை...
எத்தனையோ பேரின் கனவு...
நன்றி சொல்ல வழிகள் இல்லை
நெஞ்சம் நிறைய வலிகள் உண்டு
இது தோல்வி அல்ல
வெற்றியின் விளிம்பு
No comments:
Post a Comment