உன் கேசம் என்ன,
என்
திசை
காட்டும் கருவியா???
அழியும் என தெரிந்தே
கட்டினேன் கடற்கரையில்
மணல் வீடு.!!!
அனுமதி கேட்காமல்
கனவுக்குள் நுழைந்தவளே
கனவிலாவது காதலித்துவிட்டு போ!!!
முதல் காதல் மறுக்கப்பட்ட போதே இதயத்தில் கீறல்
விழுந்துவிடுகிறது.
யாருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்
என்பதை விட...
யாரில்லாமல் வாழ முடியாதோ
அவள்தான் நீ.!!!
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு
பொய்யானது
உன்னிடம்.!!!