Saturday, November 23, 2013

உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்..!




உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்
கடும் காடு மலை என்ன..?
சுடும் பாலைவனத்தில் கூட
நடந்து வருவேன்..!
உன் பூப்பாதங்களை தாங்கியபடி..! 

No comments:

Post a Comment